<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> June 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

திருச்செந்தூரில் பால்குட விழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் 33வது ஆண்டு பால்குட வழிபாட்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவன்கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தினர். நிகழ்ச்சிக்கு...

சூட்டுக்கட்டி, தீக்காயமா?? - இன்றைய பாட்டி வைத்தியம்

சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா?...

கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள் கருவூலத்தில் ஒப்படைப்பு

திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருச்செந்தூர் அருகேகுடியிருப்பு விளை கிராமத்தில் 387 கிராம் செம்பு நாணய புதையல் கிடைத்தது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 8.6.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த புதைபொருட்களை உரிமை கோரும் எவரும் தக்க ஆதாரங்களுடன் நேற்று...

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் கண்ணாடி போடாமல் வாழலாம்- கடைசிவரை க்ண்ணாடி போடாமல் இருக்கவிரும்புகிறீர்களா அப்படியானால் தவறாமல் தினம் கேரட் கிழங்கைப்பச்சையாக உண்ணுங்கள்.பால் வெண்ணை சாப்பிட்டால் நிறைய விட்டமின் ' ஏ 'கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்தவரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக் கேரட் சேர்த்துக்கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.கேரட்டில்...

MADURAI MEENAKSHI AMMAN TEMPLE

MADURAI MEENAKSHI AMMAN TEMPLE Location in Tamil Nadu Coordinates: 9°55′10″N 78°07′10″ECoordinates: 9°55′10″N 78°07′10″E Other names: Meenakshi Sundareswarar Temple Proper...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தொட்டில் அமைக்கப்படும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற தங்கதொட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும், கோயில் உண்டியல் வருமானம் 0.25 கோடி அதிகரித்து உள்ளதாகவும் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்தார். இது குறித்து திருச்செந்தூர் முருகன்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்...

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு முருகனி்ன் ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவையொட்டி சுற்றுப்புறங்களைச்சேர்ந்த ஏராளமானோர் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து வந்துதங்களது நேர்த்திக்கடனை...

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

திருச்செந்தூரில் இன்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக, ‌தெற்கு ரயில்வ‌ே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதன்படி இன்று திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது.இச்சிறப்பு ரயில்கள் திருசசெந்தூர் மற்றும் திருநெல்வேலியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்கும் என தெற்கு ரயில்வே ‌‌தெரிவித்துள்ள...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில்கலந்துகொள்ள பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.அறுபடைவீடுகளில் இரண்டாம்படை வீடும், குருபகவான் பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடைபெ ற்று வருகிறது. இதில் வைகாசி விசாக திருநாள்...

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...