1.காலையில் எழுந்திரு,கடவுளைக் கும்பிடு,கஷ்டங்கள் குறையும்.
2.விபூதி அணிந்து கொள்,வியாதிகள் குறையும்.
3.ஏழை எளியோர்க்கு உதவி செய்.
4.தினமும் கொஞ்சமாவது கீதை படி.
5.தினமும் கொஞ்ச நேரமாவது பஜனை செய்.
6.இந்திரியங்களையும்,மனதையும் அடக்கிச் சன்மார்க்கத்தில் ஈடுபடு.
7.தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல இளமை,பணம்,பதவி,ஆயுள் முதலியவைகள் நிலையற்றவை.
8.இந்துமகா சமுத்திரம்...