<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்றதாகும்....

திருச்செந்தூர் கோயிலிலுள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு பாதுகாக்கப்படவும்,கோயிலில் உடைந்துள்ள துவாரபாலகர் சிலையைச் சரி செய்திடவும்மாண்புமிகு முதலமைச்சருக்குக் கோரிக்கை

தமிழகத் தொல்லியல் கழகத்தின் உறுப்பினரும்,காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனருமான முனைவர் த.த.தவசிமுத்து மாண்புமிகு முதலமைச்சர்,டாக்டர்.அம்மா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,                   [1]தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கோயிலினுள் உள்பிரகாரம்...

செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.95 லட்சத்தை தாண்டியது

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ 95 லட்சத்தை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை உண்டியல் திறந்து எண்ணப்படும். இதேபோன்று ஆகஸ்டு மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு உள்ளது. அதன்படி முதல் உண்டியல் திறப்பு கடந்த 14ந் தேதி திறந்து எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில்...

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா: செப்டம்பர் 5-ல் கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா, செப்டம்பர் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு...

திருசெந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.49 லட்சம் செலவில் கிரிப்பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் கடற்கரை ஓரம் பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்கு நன்றாக...

சைவம் வளர்த்தச் சான்றோர்கள்

ஸ்ரீ அப்பர் சுவாமிகள்-திருஞான சம்பந்தர்ஸ்ரீ அருணகிரிநாதர...

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமøந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் நாளை ஆடி திருவிழா...

திருச்செந்தூரில் தீர்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி, நேற்று திருச்செந்தூர் முருகன்கோயிலில், சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடிய தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது. இங்குள்ள, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது மூதாதையர்கள்...

குலசை., முத்தாரம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் ஆய்வு

குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆய்வு நடத்தினார்.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. வரு ம் அக்டோபர்...

குலசை காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா

குலசேகரன்பட்டணம் காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாநடந்தது. குலசேகரன்பட்டணம் வடக்கூர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ளகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவையொட்டி...

திருச்செந்தூரில் தங்க அங்கி அணிவித்து மூலவரை வழிபடும் முறை மீண்டும் அமல்

திருச்செந்தூர் கோயிலில், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து, வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படஉள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட நாட்களிலும், பக்தர்கள்...

2011-சுதந்திரதினவிழா ஓவியப்போட்டி-பரிசளிப்பு

மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்குப் பரிசுகளை பழக்கடை திருப்பதி வழங்கினார்.தியாகி பொன்னையாப்பிள்ளை,டாக்டர் தவசிமுத்து,பெ.அசோகன்,ஞானசீலன் ஆகியோர் உள...

திருச்செந்தூரில் பால்குட விழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் 33வது ஆண்டு பால்குட வழிபாட்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவன்கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தினர். நிகழ்ச்சிக்கு...

சூட்டுக்கட்டி, தீக்காயமா?? - இன்றைய பாட்டி வைத்தியம்

சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா?...

கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள் கருவூலத்தில் ஒப்படைப்பு

திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருச்செந்தூர் அருகேகுடியிருப்பு விளை கிராமத்தில் 387 கிராம் செம்பு நாணய புதையல் கிடைத்தது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 8.6.2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த புதைபொருட்களை உரிமை கோரும் எவரும் தக்க ஆதாரங்களுடன் நேற்று...

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் கண்ணாடி போடாமல் வாழலாம்- கடைசிவரை க்ண்ணாடி போடாமல் இருக்கவிரும்புகிறீர்களா அப்படியானால் தவறாமல் தினம் கேரட் கிழங்கைப்பச்சையாக உண்ணுங்கள்.பால் வெண்ணை சாப்பிட்டால் நிறைய விட்டமின் ' ஏ 'கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்தவரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக் கேரட் சேர்த்துக்கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.கேரட்டில்...

MADURAI MEENAKSHI AMMAN TEMPLE

MADURAI MEENAKSHI AMMAN TEMPLE Location in Tamil Nadu Coordinates: 9°55′10″N 78°07′10″ECoordinates: 9°55′10″N 78°07′10″E Other names: Meenakshi Sundareswarar Temple Proper...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தொட்டில் அமைக்கப்படும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற தங்கதொட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும், கோயில் உண்டியல் வருமானம் 0.25 கோடி அதிகரித்து உள்ளதாகவும் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்தார். இது குறித்து திருச்செந்தூர் முருகன்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்...

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு முருகனி்ன் ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவையொட்டி சுற்றுப்புறங்களைச்சேர்ந்த ஏராளமானோர் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து வந்துதங்களது நேர்த்திக்கடனை...

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

திருச்செந்தூரில் இன்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக, ‌தெற்கு ரயில்வ‌ே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதன்படி இன்று திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது.இச்சிறப்பு ரயில்கள் திருசசெந்தூர் மற்றும் திருநெல்வேலியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்கும் என தெற்கு ரயில்வே ‌‌தெரிவித்துள்ள...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில்கலந்துகொள்ள பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.அறுபடைவீடுகளில் இரண்டாம்படை வீடும், குருபகவான் பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடைபெ ற்று வருகிறது. இதில் வைகாசி விசாக திருநாள்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 3ம் தேதி வைகாசி திருவிழா

திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், குரு பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்....

திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சம் மதிப்பில் தங்கக் கதவு: சிருங்கேரி மடம் சார்பில் வழங்கப்பட்டது

சிருங்கேரி 36-வது பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு வந்தார். அவர் தெற்கு ரதவீதியில் உள்ள கட்டியம் அய்யப்பர் அய்யர் மகாலில் பக்தர்களுக்கு அருளாசி...

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...