<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> January 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

கோயிலில் செய்ய வேண்டியது

[1] திருக்கோயிலில் ஸ்வாமிக்கு அபிசேகம் செய்யும் நேரத்தில் பிரதட்சணம் [வலம் வருதல்] கூடாது. [2] கோயிலை ஒரு தடவை மட்டும் பிரதட்சணம் செய்யக் கூடாது.குறைந்தது மூன்று முறையாவது சுற்றி...

திருச்செந்தூர் கோயில் வேதபாடசாலை ரூ 2 1/2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழமையான வேதபாடசாலை உள்ளது.இப்பாடசாலைக் கட்டடம் பழுதுபட்டதால் அதனை ரூ 2 1/2 லட்சம் செலவில் புதுப்பித்துள்ளனர்.இக்கட்டடத்தின் திறப்பு...

வென்றிமாலைக் கவிராயர்

வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் முருகனுக்குத் தொண்டு செய்யும் திரிசுதந்திரர் குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார்.தொடக்கக் காலக்கல்வி கசந்தது.செந்திலாண்டவன் கோயிலைச் சுற்றுவது,முருகனின்...

முருகனின் தேரோடும் அழகு

...

ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயம் SANEESWARA BAGWAN -THIRUNALLAR-609607

ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயம் SANEESWARA BAGWAN -THIRUNALLAR-609607 ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர பகவான் தேவஸ்தானம் திருநள்ளாறு-609607நடை திறப்பு காலை 6.00 மணி முதல் பகல் 12.30 வரை ...

BOHAR Picture

...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு அமைச்சர்கள் வருகை தந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குஇந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,செய்தி மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வருகை...

மாசித்திருவிழா அடுத்தமாதம் 26 இல் தொடங்குகிறது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாஅடுத்தமாதம்26 ஆம் தேதி தொடங்குகிறது.10 தினங்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் சிறப்பாக மார்ச் 3 இல் சிகப்புச்சாத்தியும்,மார்ச்4...

சூரசம்காரக் காட்சி-கடலா கடலலையா

...

வள்ளி கோயிலிலுள்ள கல்வெட்டு

...

கல்வெட்டுகள்

இரண்டாம் வரகுணமாறனின் கல்வெட்டு -கி.பி.874 ...

நவதிருப்பதி - நவகைலாசம்

காணவேண்டிய நவத்திருப்பதிகள் நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்கள் சைவ-வைணவ கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகும். வைணவர்கள் புண்ணிய தலங்களாக கருதும் 108 திவ்விய தேசங்களில் தலைசிறந்து...

முன்னோருக்குத் திதி

வாழ்ந்து மறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி அடைய,அவர்களுக்குத் திதி கொடுப்பது அவசியமாகும்.அலையாடும் திருச்செந்தூரின் கடற்கரையில் தை அமாவாசை,ஆடி அமாவாசை மற்றும் அமாவாசைக் காலங்களில்...

கிரிவலம் [KIRIVALAM]

திருச்செந்தூரில் பெளர்ணமி கிரிவலம் கிரி என்றால் மலை.வலம் என்பது வலதுபுறமாக [பிரதட்சணம்]சுற்றுவது. கிரிவலம் என்றால் மலையைச் சுற்றுவது என்று பொருள்படும்.கிரிவலம் என்றவுடன் நமக்கு திருவண்ணாமலை நினைவுக்கு வரும்.அங்கு மலையாகவே சிவபெருமான் உள்ளார். ‘கண்டம் தான் கறுத்தான் காலன் ஆருயிர்  பண்டுகால் கொடு பாய்ந்த பரமனார் அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ விண்டுபோகும்...

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்

குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன்கோவில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைந்து உள்ள முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில்...

நவ கைலாசங்கள்-ஆன்மீகச் சுற்றுலா

நவகைலாயகோவில்கள் நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :- பாபநாசம் - சூரியன் நவகைலாயங்களில் முதல் கைலாயமாக...

திருச்செந்தூர் கோயில் அன்பு இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகத்திலுள்ள அன்பு இல்லத்தில் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள் தங்கி 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இவர்களுக்கான உணவு,உடைகள்,கல்விக்கான அனைத்துச் செலவினங்களையும் கோயில் நிர்வாகமே செய்துவருகிறது.இந்நிலையில் இம்மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் இயந்திரத்தை ராஜபாளையம்...

திருச்செந்தூர் தலபுராணம் -பாடலும் பொருளும்

சிந்து நன்னக ரத்திலே பிறக்கினுஞ் சிறந்த சிந்து நன்னக ரத்தையே தெரிசனஞ் செயினும் சிந்து நன்னக ரத்திலே யிறக்கினுந் தெய்வச் சிந்து நன்னக ரெண்ணினு முத்திசேர்ந் திருப்பார். திருச்செந்தூர் தல புராணம்-பாடல் 93 பொருள்-திருச்செந்தூரில் பிறந்தாலும்,மேன்மைமிக்க செந்தில் பதியை வழிபட்டாலும்,நலமிக்ககடற்கரை ஓரத்தலமான இனிய அத்தலத்தில் இறந்தாலும்,தெய்வீகமான செயந்திமாநகரைத்...

BOGAR

Siddhar Bogar , Palani Murugan Temple The definition of enlightenment has many expressions; the value of perfection can turn the unreal into a spectacular world of intrigue of what is possible in this world that we live in. In the era 3000 B.C. that we so misjudged as belonging to the primitive period has recorded the life of at least one person who...

திருச்செந்தூர் கோயிலில் சென்னை பக்தசபை தொடர் அன்னதானம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சென்னை கோடம்பாக்கம் சூளைமேடு பார்வதி சமேதஸ்ரீகண்டேசுவரர் சன்னிதானம்,தர்ம சாஸ்தா மண்டலி,வேத சம்ரட்சண வித்தியாலயா,ராமநாம பக்தசபை ஆகியன இணைந்து வரும் 12 ஆம் தேதுஇ வரைகாலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர் அன்னதானத்தை நடத்துகின்றனர்.கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார...

திருச்செந்தூர் சுப்பிரமணீயசுவாமி கோயிலில் புதியதாக எழிலுடன் ஆனந்த விலாச மண்டபம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வடபுறம் இருந்த ஆனந்த விலாச மண்டபம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து போனது. இம் மண்டபத்தில் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்களிலும்,7ஆம்,8ஆம் திருவிழாக் காலங்களில் சுவாமி சண்முகர் இந்த மண்டபத்திற்கு மகிழ்வுடன் எழுந்தருள்வார்.தற்போது இம்மண்டபத்தை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும்...

18 siddhars in the Tamil siddha tradition

There are 18 siddhars in the Tamil siddha tradition. They are,Sri Patanjali Siddhar Sri Agastya Siddhar Sri Kamalamuni Siddhar Sri Thirumoolar Siddhar Sri Kuthambai Siddhar Sri Korakkar Siddhar Sri Thanvandri Siddhar Sri Konganar Siddhar Sri Sattamuni Siddhar Sri Vanmeegar Siddhar Sri Ramadevar Siddhar Sri Nandeeswarar (Nandidevar) Siddhar Sri Edaikkadar...

கசவனம்பட்டி சித்தர் சாமி

...

பாம்பன் சாமிகள் இயற்றிய மயூரபந்தம்

...

பாறைப்பட்டி மெளனகுருசாமி சித்தர்

...

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சாமி

...

வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சாமி

...

வள்ளி அம்மன் குகை நுழைவு வாயில்

...

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...