<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> 2013 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

காவடி கட்டும் நிகழ்ச்சி-குமரி மாவட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது

2012-கந்த சஷ்டி திருவிழா -அங்கபிரதட்சண பஜனைக்குழுவினரின் அன்னதானம்

 குழுவின் செயலாளர் டாக்டர் த.த.தவசிமுத்து அன்னதானத்தைப் பார்வையிடுகிறார்
 குருசாமி எஸ்.வி.கிருஷ்ண அய்யர் ,தலைவர் மற்றும் குருசாமி ஏ.கே.ராமச்சந்திரன்,கெளரவத்தலைவர் எஸ்.ஜெயவேல் உள்ளனர்












 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...