<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைகளுக்குப் புல்வெளி | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைகளுக்குப் புல்வெளி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைகளுக்குப் புல்வெளி
தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு இயற்கைச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனையின்படி திருச்செந்தூரில் உள்ள கோயில் யானைகள் இயற்கைச் சூழலுடனிருக்க
யானைகளின் அறைகளுக்குப் பின்னாலுள்ள இடத்தில் புல் வளர்ப்பதற்கான வேலை தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டனால் தொடங்கப்பட்டது.கோயில் இணை ஆணையர் அர.சுதர்சன் முன்னிலை வகித்தார்.மானிலஇளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பி.ஆர்.மனோகரன், யூனியன் தலைவர் ஹேமலதா லிங்ககுமார்,துணைத்தலைவர் சண்முகசுந்தரம்,பஞ்சாயத்துத் தலைவர் சுரேஷ்பாபு,ஒன்றியச் செயலாளர்
எம்.ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...